பெண்கள் தினத்தை பெண்கள் அனுசரிக்கிறார்கள், ஆண்கள் தினத்தை ஆண்கள் அனுசரிக்கிறார்கள், குழந்தைகள் தினத்தை குழந்தைகள் அனுசரிக்கிறார்கள், காதலர் தினத்தை காதலிக்கும் தலைமுறையினர் அனுசரிக்கிறார்கள்; ஆசிரியர் தினத்தை ஆசிரியர்கள் அனுசரிக்கின்றார்கள், மாணவர் தினத்தை மாணவர்கள் அனுசரிக்கிறார்கள், அப்படியென்றால், 'முட்டாள்களின் தினம்' யாரால் அனுசரிக்கப்படவேண்டும்? முட்டாள்களால்தானே. தங்களை முட்டாள்கள் என்று முத்திரை குத்திக்கொண்டவர்கள் இத்தினத்தை அனுசரிக்கின்றனர். ஆனால், கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்; கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஞானத்தை சுமந்து வாழ்பவர்கள். கர்த்தர் ஞானமுள்ள தேவன் (1சாமு. 2:3). பிசாசானவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் (யோவான் 8:44). தேவனுக்குப் பிள்ளைகளாயிருக்கும் நம்மை, தனக்குப் பிள்ளைகளாக்கிக்கொள்ளவும்;, ஒருநாளாகிலும் நம்மை அவனுடைய பிள்ளைகள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளவும் உண்டாக்;கப்பட்ட தினமே 'முட்டாள்களின் தினம்'. முட்டாள்களின் தினத்தன்று, அதனை அனுசரிக்கிறவர்களின் மதியினை மூடியிருப்பது பரிகாசமும், ஏமாற்றும், பொய்யுமே. முட்டாள்களின் தினத்தன்று எப்படி எப்படியெல்லாம் அடுத்தவரை ஏமாற்றலாம், பொய் சொல்லலாம் என்று கற்றுக்கொடுக்க இணையதளங்களும்கூட இன்றைய நாட்களில் முளைத்தெழும்பிவிட்டன. வருடத்திற்கு ஒருமுறை பொய் சொல்ல அதிகாரம் கொடுத்து, வாழ்க்கையையே பொய்யாக மாற்றிவிடுவதுதான் பிசாசின் யோசனை. தேவசாயலிலும், தேவ ரூபத்தின்படியும் படைக்கப்பட்ட மனிதனை முட்டாள்கள் என்று அழைப்பது உகந்ததாகுமோ?
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சிம்சோன், தெலீலாளிடத்தில் சிநேகமாயிருந்தான். ஒருபுறம் சிம்சோன் தெலீலாளை நேசித்துக்கொண்டிருந்தான், மறுபுறமோ பெலிஸ்தர்கள் சிம்சோனைப் பிடிக்க யோசித்துக்கொண்டிருந்தார்கள். தெலீலாளுக்கும் பெலிஸ்தியருக்கும் இடையில் பொய் சொல்லி, ஏமாற்றி, பரியாசம்பண்ணிக்கொண்டிருந்தான் சிம்சோன். ஆனால், அந்த விளையாட்டும், விளையாடிய இடமும், அவனுக்குள் இருந்த தேவ பெலத்தையே பறித்துக்கொள்ளக்கூடியதாக மாறிவிட்டது (நியா. 16:10). பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரக்கூடாது என்பதுவே வேதம் தரும் போதனை (சங். 1:1). 'தன் சகோதரனை மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்' (மத். 5:23); ஒருவருக்கொருவர் பொய்சொல்லாமலும் இருங்கள் (லேவி. 19:11) என்கிறதே வேதம். இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறது இல்லை (1சாமு. 15:29). கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன் (லேவி 20:26) என்று நம்மை அடையாளப்படுத்துகிறார் தேவன். அத்தகைய நம்மை, உலகத்தாரோடு மீண்டும் கலந்துவிட பிசாசு எடுக்கும் முயற்சிகளுக்கு இடங்கொடாதிருப்போமாக. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27) என்ற பவுலின் ஆலோசனையே நம்மை சீர்திருத்தட்டும். 'முட்டாள்களின் தினத்திலிருந்து' ஜனத்தைக் காப்பாற்றும் நம்மை, வாழத்தெரியாத முட்டாள்கள் என்று பிறர் பேசலாம். தன்னைக் காப்பாற்றிய கழுதையை ஏமாற்றியதாகவே பார்த்தான் பிலேயாம். பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான் (எண்; 22:29). பரியாசம் என்று இவ்வசனத்தில் வரும் வார்த்தை ஆங்கில வேதாகமங்களில் அழஉமநனஇ கழழடiளா என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுதானே இயேசுவையும் சுமந்து சென்றது. கழுதையைப் போல பாதுகாக்கும் நம்மை பரியாசக்காரர்கள் என்று சொன்னாலும், பரியாசக்காரர் கூட்டத்தில் நாம் சேரவேண்டாம். சரியான வரியில் செல்லும் நம்மை தவறிச் செல்வோர் முட்டாள்கள் என்று சொல்லி பரியாசம் செய்தாலும், முட்டாள்களின் தினம் நாம் அனுசரிக்கத்தக்கது அல்லவே.
பெண்கள் தினத்தை பெண்கள் அனுசரிக்கிறார்கள், ஆண்கள் தினத்தை ஆண்கள் அனுசரிக்கிறார்கள், குழந்தைகள் தினத்தை குழந்தைகள் அனுசரிக்கிறார்கள், காதலர் தினத்தை காதலிக்கும் தலைமுறையினர் அனுசரிக்கிறார்கள்; ஆசிரியர் தினத்தை ஆசிரியர்கள் அனுசரிக்கின்றார்கள், மாணவர் தினத்தை மாணவர்கள் அனுசரிக்கிறார்கள், அப்படியென்றால், 'முட்டாள்களின் தினம்' யாரால் அனுசரிக்கப்படவேண்டும்? முட்டாள்களால்தானே. தங்களை முட்டாள்கள் என்று முத்திரை குத்திக்கொண்டவர்கள் இத்தினத்தை அனுசரிக்கின்றனர். ஆனால், கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்; கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஞானத்தை சுமந்து வாழ்பவர்கள். கர்த்தர் ஞானமுள்ள தேவன் (1சாமு. 2:3). பிசாசானவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் (யோவான் 8:44). தேவனுக்குப் பிள்ளைகளாயிருக்கும் நம்மை, தனக்குப் பிள்ளைகளாக்கிக்கொள்ளவும்;, ஒருநாளாகிலும் நம்மை அவனுடைய பிள்ளைகள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளவும் உண்டாக்;கப்பட்ட தினமே 'முட்டாள்களின் தினம்'. முட்டாள்களின் தினத்தன்று, அதனை அனுசரிக்கிறவர்களின் மதியினை மூடியிருப்பது பரிகாசமும், ஏமாற்றும், பொய்யுமே. முட்டாள்களின் தினத்தன்று எப்படி எப்படியெல்லாம் அடுத்தவரை ஏமாற்றலாம், பொய் சொல்லலாம் என்று கற்றுக்கொடுக்க இணையதளங்களும்கூட இன்றைய நாட்களில் முளைத்தெழும்பிவிட்டன. வருடத்திற்கு ஒருமுறை பொய் சொல்ல அதிகாரம் கொடுத்து, வாழ்க்கையையே பொய்யாக மாற்றிவிடுவதுதான் பிசாசின் யோசனை. தேவசாயலிலும், தேவ ரூபத்தின்படியும் படைக்கப்பட்ட மனிதனை முட்டாள்கள் என்று அழைப்பது உகந்ததாகுமோ?
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சிம்சோன், தெலீலாளிடத்தில் சிநேகமாயிருந்தான். ஒருபுறம் சிம்சோன் தெலீலாளை நேசித்துக்கொண்டிருந்தான், மறுபுறமோ பெலிஸ்தர்கள் சிம்சோனைப் பிடிக்க யோசித்துக்கொண்டிருந்தார்கள். தெலீலாளுக்கும் பெலிஸ்தியருக்கும் இடையில் பொய் சொல்லி, ஏமாற்றி, பரியாசம்பண்ணிக்கொண்டிருந்தான் சிம்சோன். ஆனால், அந்த விளையாட்டும், விளையாடிய இடமும், அவனுக்குள் இருந்த தேவ பெலத்தையே பறித்துக்கொள்ளக்கூடியதாக மாறிவிட்டது (நியா. 16:10). பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரக்கூடாது என்பதுவே வேதம் தரும் போதனை (சங். 1:1). 'தன் சகோதரனை மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்' (மத். 5:23); ஒருவருக்கொருவர் பொய்சொல்லாமலும் இருங்கள் (லேவி. 19:11) என்கிறதே வேதம். இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறது இல்லை (1சாமு. 15:29). கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன் (லேவி 20:26) என்று நம்மை அடையாளப்படுத்துகிறார் தேவன். அத்தகைய நம்மை, உலகத்தாரோடு மீண்டும் கலந்துவிட பிசாசு எடுக்கும் முயற்சிகளுக்கு இடங்கொடாதிருப்போமாக. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27) என்ற பவுலின் ஆலோசனையே நம்மை சீர்திருத்தட்டும். 'முட்டாள்களின் தினத்திலிருந்து' ஜனத்தைக் காப்பாற்றும் நம்மை, வாழத்தெரியாத முட்டாள்கள் என்று பிறர் பேசலாம். தன்னைக் காப்பாற்றிய கழுதையை ஏமாற்றியதாகவே பார்த்தான் பிலேயாம். பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான் (எண்; 22:29). பரியாசம் என்று இவ்வசனத்தில் வரும் வார்த்தை ஆங்கில வேதாகமங்களில் அழஉமநனஇ கழழடiளா என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுதானே இயேசுவையும் சுமந்து சென்றது. கழுதையைப் போல பாதுகாக்கும் நம்மை பரியாசக்காரர்கள் என்று சொன்னாலும், பரியாசக்காரர் கூட்டத்தில் நாம் சேரவேண்டாம். சரியான வரியில் செல்லும் நம்மை தவறிச் செல்வோர் முட்டாள்கள் என்று சொல்லி பரியாசம் செய்தாலும், முட்டாள்களின் தினம் நாம் அனுசரிக்கத்தக்கது அல்லவே.
பெண்கள் தினத்தை பெண்கள் அனுசரிக்கிறார்கள், ஆண்கள் தினத்தை ஆண்கள் அனுசரிக்கிறார்கள், குழந்தைகள் தினத்தை குழந்தைகள் அனுசரிக்கிறார்கள், காதலர் தினத்தை காதலிக்கும் தலைமுறையினர் அனுசரிக்கிறார்கள்; ஆசிரியர் தினத்தை ஆசிரியர்கள் அனுசரிக்கின்றார்கள், மாணவர் தினத்தை மாணவர்கள் அனுசரிக்கிறார்கள், அப்படியென்றால், 'முட்டாள்களின் தினம்' யாரால் அனுசரிக்கப்படவேண்டும்? முட்டாள்களால்தானே. தங்களை முட்டாள்கள் என்று முத்திரை குத்திக்கொண்டவர்கள் இத்தினத்தை அனுசரிக்கின்றனர். ஆனால், கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்; கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஞானத்தை சுமந்து வாழ்பவர்கள். கர்த்தர் ஞானமுள்ள தேவன் (1சாமு. 2:3). பிசாசானவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் (யோவான் 8:44). தேவனுக்குப் பிள்ளைகளாயிருக்கும் நம்மை, தனக்குப் பிள்ளைகளாக்கிக்கொள்ளவும்;, ஒருநாளாகிலும் நம்மை அவனுடைய பிள்ளைகள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளவும் உண்டாக்;கப்பட்ட தினமே 'முட்டாள்களின் தினம்'. முட்டாள்களின் தினத்தன்று, அதனை அனுசரிக்கிறவர்களின் மதியினை மூடியிருப்பது பரிகாசமும், ஏமாற்றும், பொய்யுமே. முட்டாள்களின் தினத்தன்று எப்படி எப்படியெல்லாம் அடுத்தவரை ஏமாற்றலாம், பொய் சொல்லலாம் என்று கற்றுக்கொடுக்க இணையதளங்களும்கூட இன்றைய நாட்களில் முளைத்தெழும்பிவிட்டன. வருடத்திற்கு ஒருமுறை பொய் சொல்ல அதிகாரம் கொடுத்து, வாழ்க்கையையே பொய்யாக மாற்றிவிடுவதுதான் பிசாசின் யோசனை. தேவசாயலிலும், தேவ ரூபத்தின்படியும் படைக்கப்பட்ட மனிதனை முட்டாள்கள் என்று அழைப்பது உகந்ததாகுமோ?
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சிம்சோன், தெலீலாளிடத்தில் சிநேகமாயிருந்தான். ஒருபுறம் சிம்சோன் தெலீலாளை நேசித்துக்கொண்டிருந்தான், மறுபுறமோ பெலிஸ்தர்கள் சிம்சோனைப் பிடிக்க யோசித்துக்கொண்டிருந்தார்கள். தெலீலாளுக்கும் பெலிஸ்தியருக்கும் இடையில் பொய் சொல்லி, ஏமாற்றி, பரியாசம்பண்ணிக்கொண்டிருந்தான் சிம்சோன். ஆனால், அந்த விளையாட்டும், விளையாடிய இடமும், அவனுக்குள் இருந்த தேவ பெலத்தையே பறித்துக்கொள்ளக்கூடியதாக மாறிவிட்டது (நியா. 16:10). பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரக்கூடாது என்பதுவே வேதம் தரும் போதனை (சங். 1:1). 'தன் சகோதரனை மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்' (மத். 5:23); ஒருவருக்கொருவர் பொய்சொல்லாமலும் இருங்கள் (லேவி. 19:11) என்கிறதே வேதம். இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறது இல்லை (1சாமு. 15:29). கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன் (லேவி 20:26) என்று நம்மை அடையாளப்படுத்துகிறார் தேவன். அத்தகைய நம்மை, உலகத்தாரோடு மீண்டும் கலந்துவிட பிசாசு எடுக்கும் முயற்சிகளுக்கு இடங்கொடாதிருப்போமாக. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27) என்ற பவுலின் ஆலோசனையே நம்மை சீர்திருத்தட்டும். 'முட்டாள்களின் தினத்திலிருந்து' ஜனத்தைக் காப்பாற்றும் நம்மை, வாழத்தெரியாத முட்டாள்கள் என்று பிறர் பேசலாம். தன்னைக் காப்பாற்றிய கழுதையை ஏமாற்றியதாகவே பார்த்தான் பிலேயாம். பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான் (எண்; 22:29). பரியாசம் என்று இவ்வசனத்தில் வரும் வார்த்தை ஆங்கில வேதாகமங்களில் அழஉமநனஇ கழழடiளா என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுதானே இயேசுவையும் சுமந்து சென்றது. கழுதையைப் போல பாதுகாக்கும் நம்மை பரியாசக்காரர்கள் என்று சொன்னாலும், பரியாசக்காரர் கூட்டத்தில் நாம் சேரவேண்டாம். சரியான வரியில் செல்லும் நம்மை தவறிச் செல்வோர் முட்டாள்கள் என்று சொல்லி பரியாசம் செய்தாலும், முட்டாள்களின் தினம் நாம் அனுசரிக்கத்தக்கது அல்லவே.
Comments
Post a Comment